Personalized
Horoscope
  • Talk To Astrologers
  • Girish
  • Hariharan

கொரோன வைரஸ்

ಕರೋನ ವೈರಸ್ கொரோனா வைரஸ் இன்றைய மிக கடுமையான பிரச்சினை வெளிப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகள் இந்த தொற்று நோயின் பிடியில் உள்ளன, அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளும் வெளிநாட்டினரின் வருகையை நிறுத்தியுள்ளன.

உலகளவில் ஆராய்ச்சி நடக்கிறது கொரோனாவை எவ்வாறு கட்டுப்படுத்துவது? இந்தியாவில் ஒருவர் கொரோனாவால் இறந்துள்ளார், அதே நேரத்தில் 70 க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பல மாநிலங்கள் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொற்றுநோயாக அறிவித்துள்ளன. இந்த நேரத்தில், நாட்டிலும் உலகிலும் உள்ள ஒவ்வொரு நபரும் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில்களை விரும்புகிறார்கள். அதாவது - கொரோனா எவ்வளவு காலம் அழிவை ஏற்படுத்தும்?

கொரோனா ஜோதிட அடிப்படையில் நாங்கள் பகுப்பாய்வு செய்துள்ளோம். இந்த கட்டுரையில், கொரோனாவிலிருந்து எந்த அளவு மக்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும், இந்த வைரஸ் எவ்வளவு காலம் பீதியை ஏற்படுத்தும் என்பதை உங்களுக்கு சொல்ல முயற்சிப்போம்.

கொரோனாமற்றும் பன்னிரண்டு இராசி அறிகுறிகள்

வைரஸ், ஒருவர் இந்த வைரஸுக்கு எளிதில் இரையாகலாம், ஆனாலும் சில மக்கள் குறிப்பாக இதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் கீழே ஒரு அட்டவணையை வழங்கியுள்ளோம், இதன் மூலம் நீங்கள் அதை இன்னும் சிறப்பாக புரிந்து கொள்ளலாம் மற்றும் உங்கள் சந்திர அடையாளம் / லக்னத்தின் படி கவனம் செலுத்தலாம்:

ராசி கொரோன வைரஸ் விளைவு
மேஷம் அதிகமாக கவலை பட வேண்டிய அவசியம் இல்லை
ரிஷபம் பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை
மிதுனம் சிறப்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
கடகம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்
சிம்மம் அதிகமாக பயப்பட அவசியம்,இல்லை
கன்னி பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை
துலாம் சிறப்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
விருச்சிகம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்
தனுசு அதிகமாக பயப்பட அவசியம்,இல்லை
மகரம் பாதுகாப்பாக இருக்கவும், பயப்பட அவசியம் இல்லை
கும்பம் சிறப்பன கவனம் செலுத்த வேண்டியது அவசியம்
மீனம் அதிகமாக எச்சரிக்கையாக இருக்க அவசியம்

கொரோன வைரஸ் என்றால் என்ன?

கொரோன வைரஸ் (Coronavirus) ஒரு நோயாகும், இது ஒரு கொடிய வலிகள் கொண்டதாகும். இந்த வைரஸ் கிட்டத்தட்ட சீனா மட்டுமின்றி மற்ற 72 நாடுகளிலும் மிகவேகமாக பரவி வருகிறது, இந்த வைரஸ் பற்றி முற்காலகட்டத்தில் எப்போதும் அறியப்பட வில்லை. ஆராய்ச்சியாளரின் படி கொரோன வைரஸ் ஒரு கொடிய கிருமியாகும், இது பொதுவாக உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியதாக இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கு பரவி வருகின்றன. இது டிசம்பர் மாதம் 2019 ஆண்டு சீனாவில் உள்ள விஹூன் நகரத்திலிருந்து பரவ தொடங்கியது மற்றும் WHO உலக சுகாதார அமைப்பு இன் படி இந்த நோய் தடுப்பதற்கு எந்த விதமான மருந்துகளும் இன்னும் கண்டு பிடிக்கவில்லை.

கொரோன வைரஸ் வியாதி மிக விரைவாக பரவி வருகிறது மற்றும் இதனால் அனைவருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இப்போது வரை ஒவ்வொரு நாட்டிலும் கொரோன வைரஸ் தாக்கம் உறுதி படுத்தி கொண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) முக்கிய ஆரய்ச்சியாளர் ட்ரெட்ஸ் எட்னம் படி இது மிக பெரிய கொடிய நோயாக உருவெடுக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது மற்றும் கணக்கின் படி உலகம் முழுவதும் இப்போது வரை லட்ச கணக்கனோர் கொரோன வைரஸ் நோயால் பாதிக்க பட்டுள்ளனர். இதில் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் பேர் மரணம் அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகிறது.

கொரோன வைரஸ் அறிகுறி (coronavirus symptoms)

கொரோன வைரஸ் தொடக்கத்தில் சாதாரணமான விளைவை ஏற்படுத்துகிறது, இது மிகவும் எளிதாக அறிய முடியாது. இவற்றால் காய்ச்சல் ஏற்படும், தொண்டை வறண்டு போகக்கூடும், ஜலதோஷம், தும்பல் மற்றும் மூச்சு விடும்போது பிரச்சனை ஏற்படக்கூடும். இதனால் உங்களுக்கு குறைவாக காய்ச்சல் ஏற்பட்டாலும் முதலில் மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும்.

கொரோன வைரஸ் எல்லைமீறி (coronavirus outbreak)

இது ஒரு நபரிடமிருந்து இன்னொரு நபருக்கு மிகவும் எளிதாக பரவ கூடும். இதனால் மக்கள் கொரோன வைரஸ் தாக்கத்தில் மிக அதிக படியான மக்கள் பாதிப்படைகிறார்கள். இருப்பினும் இதற்கான போதுமான மருந்து மற்றும் தடுப்பு இல்லை, இதனால் சுயமாகவே பாதுகாத்து கொள்வது மிகவும் அவசியமகும். இந்த வைரஸ் காரணத்தினால் கிட்டத்தட்ட மிகவிரைவாக விளைவுகள் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. சீனாவிற்கு பிறகு இட்டலிழும் கிட்டத்தட்ட 800 பேர் பாதிக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே இரணிலும் நிலைமை மிகவும் மோசமானதாக உள்ளது.

கொரோன வைரஸ் (Coronavirus) பாதுகாப்புக்கான பரிகாரம்

மருத்துவமனை மற்றும் உடல் நல துறை அதிகாரிகள் கொரோன வைரஸ் இல் இருந்து பாதுகாப்பாக இருக்க சில தீவுகள் வெளியிட பட்டுள்ளது அவற்றை பின் பற்றவும்:

  • ஒரு நாட்களில் கிட்டத்தட்ட ஐந்து தடவை கை கழுவ வேண்டும்.
  • கை கழுவதற்கு எதாவது நல்ல சோப்பு அல்லது ரசாயன பொருட்கள் பயன்படுத்தலாம்.
  • முகத்தை முடி இரும்பவோ நல்லது தும்ப வேண்டும் அல்லது டிஸு காகிதம் முகத்தை மூட பயன்படுத்தியதை குப்பை தொட்டியில் போட வேண்டும் ஏனென்றால் மற்றவர்கள் யாரேனும் அவற்றால் பதிப்படையக்கூடாது.
  • மாமிசம் மற்றும் முட்டை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் அல்லது கொரோன வைரஸ் பாதிப்பு அடைந்தவர்களிடமிரும் விலகி இருக்க வேண்டும்.
  • காட்டு விலங்குகளிடமிருந்து விலகி இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
  • தொண்டை வறண்டு போக விடாமல் தண்ணீர் குடித்து கொண்டே இருக்க வேண்டும்.

கொரோன வைரஸ் (Coronavirus) மற்றும் ஜோதிடம்

உலக சுகாதார அமைப்பு (WHO) படி வெளியிட பட்டுள்ள கொரோன வைரஸ் இன் விளைவு கடல் உணவிலிருந்து உருவானதாக தகவல் வருகிறது. ஜோதிடத்தின் படி வாழ்க்கையில் ஏற்படுத்தும் பஞ்ச பூதத்தின் நிலை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது:

  • எந்த நோயும் ஒரு கிரகத்தினால் உருவாவது இல்லை, இவற்றில் ஒவ்வொரு கிரகத்தின் விளைவும் மற்றும் ராசியின் விளைவு ஏற்படுத்துகிறது.
  • சந்திரனின் விளைவு காரணத்தினால் இந்த நோய் அதிகமாக பரவ வாய்ப்புள்ளது, ஏனென்றால் கடல் மற்றும் கடல் சம்மந்தப்பட்ட உற்பத்தியாகும் சந்திரனின் அடிப்படையாகும்.
  • இதனுடவே கிராமிகள் அதிகரிப்பு கரணம் ராகு மற்றும் கேதுவாக கருதபடுகிறது அல்லது புதன் கிரகம் சனி மற்றும் செவ்வாய் விளைவு இந்த சூழ்நிலையில் ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவில் கொரோன வைரஸ்

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளில் அச்சத்தை ஏற்படுத்திய கொரோன வைரஸ், இப்போது இந்தியாவிலும் பரவ தொடக்கி விட்டது மற்றும் கிட்டத்தட்ட72 நபர்கள் மீது கொரோன வைரஸ் தாக்கத்தை உறுதி படுத்த பட்டுள்ளது. அதே கர்நாடகாவில் வாழ்ந்து வந்த 76 வயது நபர் இந்த கொரோன வைரஸ் காரணத்தினால் உயிர் இழந்து விட்டார். டெல்லி மற்றும் ஹரியானாவில் கொரோன வைரஸ் பாதிப்பு உறுதியாக அறிவிக்க பட்டுள்ளது. அதே ஒடிஷாவில் மட்டுமின்றி பல மற்ற மாநிலங்களிலும் பரவியுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தின் மேலும் அதிகமாக பரவாமல் இருக்க தீர்வுகாணப்பட்டு வருகிறது மற்றும் இதற்கான பல மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்துகள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கின்றனர். இதனால் விமான பயணம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது மற்றும் அரசாங்கம் அனைத்து மக்களுக்கு அதிகமான மக்கள் கூட்டத்தில் செல்ல தவிர்க்க, பயணம் செய்வதை தவிர்க்க மற்றும் பாதுகாப்பான சூழலில் இருக்கும் வேண்டுகோள் எடுக்க பட்டுள்ளது.

இந்தியாவிலும் இன்னும் இந்த நோய்களில் மேலும் பாதிக்க பட வாய்ப்புள்ளது. வாருங்கள் இந்துவின் சுதந்திர தினத்தை அடிபடையாக கொண்டு ஜாதகம் கட்டம் உருவாக்க பட்டுள்ளது:

(சுதந்திர இந்தியா)

  • சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தின் படி ரிஷப லக்கினம் மற்றும் கடக ராசியாகும் அல்லது சந்திரன் ராசியின் அடிப்படையில் மஹதாக்ஷவில் சனியின் அந்தர் தசா மற்றும் சனியின் பிரயத்தந்தார் தசா நடந்து வருகிறது.

இந்தியாவின் ஜாதகத்தில் சந்திரன் மூன்றாவது வீட்டின் அதிபதியாக சுக்கிரன், புதன் சூரியன் மற்றும் சனி பெயர்ச்சி கொண்டுஇருப்பர் அல்லது சனி நட்சத்திரத்தின் பூசம் நிலையில் உள்ளது

  • சனி இந்தியாவின் ஜாதகத்தின் படி ஒன்பதாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதியாகும் அல்லது இங்கு கடக ராசியில் சந்திரனுடன் அனுஷம் நட்சத்திரத்தில் உள்ளது.
  • டிசம்பர் 2019 இருந்து கொரோன வைரஸ் பரவ தொடங்கியது மற்றும் இந்தியாவில் இதன் அறிகுறி பிப்ரவரி மாதம் கண்டு அறியப்பட்டது.
  • எனவே இந்த பெயர்ச்சியை பார்க்கும் பொது குரு பகவான் இப்போது தனுசு ராசியில் குடிகொண்டிருப்பர், இது இந்தியாவின் லக்கினம் இருந்து எட்டாவது வீட்டின் ராசி அல்லது சந்திர ராசியில் இருந்து ஆறாவது வீட்டின் ராசியாகும் அல்லது சனி லக்கின ஜாதகத்திலிருந்து இன்பதாவது மற்றும் சந்திர ஜாதகத்திலிருந்து ஏழாவது வீட்டிலும் இருப்பார்.
  • எங்களுடைய முந்தய அறிக்கை இதன் பற்றி மிகவும் விரிவாக கூறப்பட்டுள்ளது, 2020 ஆண்டு இந்தியா மற்றும் உலகத்தில் உள்ள சில நாடுகளில் இதன் தாக்கம் மற்றும் விளைவுகள் பார்க்கக்கூடும்.
  • மிக்க முக்கியமான விசியம் என்னவென்றால் செவ்வாய் மற்றும் கேதுவும் குருவுடன் தனுசு ராசியில் அமர்ந்திருப்பதால் இந்த நிலை மிகவும் அச்சத்தை ஏற்படுத்தும்.
  • ஆறாவது வீட்டின் நோய் அல்லது எட்டாவது வீட்டின் முக்கியான விபத்துகளை குறிக்கிறது அல்லது கஷ்ட காலங்களில் படையக்கூடும். குரு பெயர்ச்சி தனுசு ராசியில் இருக்கும் காரணத்தால் இந்தியாவில் எந்தவிதமான கொடியப்பார்வை சாதகமானதாக இல்லை மற்றும் சனி பகவான் கடைசியில் பலன் அளிப்பதில் முக்கியமான கிரகத்தின் ஒன்றாகும். குரு கேதுவுடன் தனுசு ராசியில் இருக்கும் பொது நோய் தாக்கம் ஏற்பட கூடும். இதனால் மிக பெரிய நோய் உருவாக்க காரணமாக வாய்ப்புள்ளது.
  • 30 ஜூன் குரு வக்ர நிலையில் இருக்கும் பொது தனுசு ராசியில் மீண்டும் வரக்கூடும் மற்றும் 20 நவம்பர் வரை நிலை இருக்கும். மாயா முதல் செப்டம்பர் வரை கொரோன வைரஸ் தாக்கம் ஏற்பட கூடும்.
  • செப்டம்பர் பிறகு குரு வக்ர நிலையியலிருந்து வெளியேறும் மற்றும் நவம்பரில் மகர ராசியில் நுழைவார்.

கொரோன வைரஸ் (Coronavirus) மற்றும் ஜோதிட பரிகாரம்

எந்த விதமான கிருமிகளும் நீங்கள் பலவீனமாக இருக்கும் பொது தான் தாக்கக்கூடும். கொரோன வைரஸ் (coronavirus) ஒரு கொடிய கிராமியாகும், இது உங்களுக்கு விளைவை ஏற்படுத்தும். இதனால் இவற்றை பரவ தடுப்பதற்க்காக சில பரிகாரம் செய்ய வேண்டும். ஜோதிடம் மற்றும் ஆயுர்வேதத்துடன் புதிய தொடர்பு உள்ளது மற்றும் அதன் படியே உங்களுக்கு சிறப்பான பரிகாரம் கூறப்படுகிறது:

  • பரிகாரத்தை படி முக்கியமாக நீங்கள் உங்கள் வலிகளை கட்டுப்படுத்த வலிமையை அதிகரிக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி எலுமிச்சை, பச்சை மிளகாய், சாத்துக்குடி, பூண்டு, தயிர் சாப்பிடவதால் உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும்.
  • இதனுடவே தோல் வலியிலிருந்து தவிர்க்க வைட்டமின் சி எடுத்து கொள்ள வேண்டும். எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் இதற்க்கான சரியான மருந்தாக கூறப்படுகிறது.
  • வைட்டமின் சி பெறுவது மிகவும் முக்கியமானதாகும் ஏனென்றால் இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். வைட்டமின் சி சூரியனின் வெப்பத்தின் அடிப்படை கொண்டது.
  • இதனுடவே இளைச்சி, லவுங்க, மிளகு மற்றும் சீரகம் கலந்து தூளாக அரைத்து வைத்து கொள்ளவும்.
  • இதனுடவே நீங்கள் உங்கள் நெற்றியில் சுத்தமான குங்கமம் போட்டு வைக்கவும், ஏனென்றால் இவற்றில் லேட் உள்ளது மற்றும் ஆயுர்வேதத்தின் படி லேட் மூலம் பல நோய்களுக்கு மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் இரும்பலுக்கு தீர்வு காண வேண்டும்.
  • இதனுடவே தினமும் உங்கள் வீட்டில் உள்ள மாட்டு சனம் மூலம் செய்ய பட்ட கற்பூரம் மற்றும் ஊதுவத்தி ஏற்றி வீடு முழுக்க கட்டவும். இதனால் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் அழியக்கூடும் மற்றும் சுற்று சுழலில் சுத்தமான காற்றை உருவாக்கும்.
  • நீங்கள் தினமும் 3-4 சொட்டு பசுவின் நீரை எடுத்து கொள்ள வேண்டும்.
  • இதனுடவே மேலே எந்த கிரகத்தை குறிப்பிட பட்டுள்ளதோ, அந்த கிரகத்தை வலுவாக்க அதற்க்கான பரிகாரம் செய்ய வேண்டும், ஏனென்றால் இதனால் ஏற்படும் விளைவுகள் குறைய கூடும்.
  • தினமும் யோகா மற்றும் உடல் பயிற்சி செய்யவும், இதனால் உங்கள் உடல் வலுவாக இருக்க கூடும் மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் அல்லது நீங்கள் கொரோன வைரஸ் பாதிப்பிலிருந்து தவிர்க்கமுடியும்.

ரத்தினம், ருத்ரக்ஷ் :உள்ளிட்ட அனைத்து ஜோதிட தீர்வுகளுக்கும் கிளிக் செய்க ஆஸ்ட்ரோசேஜ் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர்

Astrological services for accurate answers and better feature

33% off

Dhruv Astro Software - 1 Year

'Dhruv Astro Software' brings you the most advanced astrology software features, delivered from Cloud.

Brihat Horoscope
What will you get in 250+ pages Colored Brihat Horoscope.
Finance
Are money matters a reason for the dark-circles under your eyes?
Ask A Question
Is there any question or problem lingering.
Career / Job
Worried about your career? don't know what is.
AstroSage Year Book
AstroSage Yearbook is a channel to fulfill your dreams and destiny.
Career Counselling
The CogniAstro Career Counselling Report is the most comprehensive report available on this topic.

Astrological remedies to get rid of your problems

Red Coral / Moonga
(3 Carat)

Ward off evil spirits and strengthen Mars.

Gemstones
Buy Genuine Gemstones at Best Prices.
Yantras
Energised Yantras for You.
Rudraksha
Original Rudraksha to Bless Your Way.
Feng Shui
Bring Good Luck to your Place with Feng Shui.
Mala
Praise the Lord with Divine Energies of Mala.
Jadi (Tree Roots)
Keep Your Place Holy with Jadi.

Buy Brihat Horoscope

250+ pages @ Rs. 599/-

Brihat Horoscope

AstroSage on MobileAll Mobile Apps

AstroSage TVSubscribe

Buy Gemstones

Best quality gemstones with assurance of AstroSage.com

Buy Yantras

Take advantage of Yantra with assurance of AstroSage.com

Buy Feng Shui

Bring Good Luck to your Place with Feng Shui.from AstroSage.com

Buy Rudraksh

Best quality Rudraksh with assurance of AstroSage.com

Reports

Live Astrologers